27/11/2018

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டார் பலிசா நாய்டு, சாதி வெறியன், தமிழின அழிப்பின் ஆணிவேர், பெரியார் என்று பொய்யாக அழைக்கப்பட்ட கன்னட தெலுங்கன் ஈ.வே.ராமசாமி..

ஆதி தீராவிடர்கள் (மறையர்கள்) தமிழ் அரசர்கள், மூவேந்தர் காலத்தில் தான் மிக கேவலமாக நடத்தப்பட்டனர் என்கிறார்,

சரி தமிழ் அரசர்களின் ஆட்சிக் காலம் எதுவரை இருந்தது?

சோழர்கள் கி.பி 1100 வரையே, அதற்க்குப்பின் தெலுங்கர்கள்  ஆண்டனர் (தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை அழித்து), இடையில் சிற்றரசர்களாக பாண்டியர்கள் சிறிது காலம் ஆண்டனர்.

பின் முகமதியர் ஆட்சிக் காலம், இவர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற, கி.பி.1336 ல் விசயநகர வடுக தெலுங்கு அரசு உள்நுழைந்தது (வீர நாயக்கர் இன வரலாறு) இது கிட்டத்தட்ட கி.பி 1746 வரை நீடித்தது, அதற்க்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.

பின் 1920 ல் இருந்து இன்று வரை தீராவிடர்கள் (தெலுங்கு வந்தேறி, மலையாள வந்தேறி, கன்னட வந்தேறி) ஆட்சி (இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்).

இப்போது ராமசாமியார் (தமிழின அழிப்பின் ஆணிவேர்) தமிழ் அரசர்கள் தான் மறையர்களை மிக கேவலமாக நடத்தினர் என்கின்றார்.

சுமார் அவர் காலத்துக்குக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய மூவேந்தர்களின் வரலாற்றை பேசியவர், இந்த தெலுங்கு, வடுக விசயநகர அரசைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இவர்களுடைய ஆட்சி நல்லாட்சியாக இருந்திருந்தால் மூவேந்தர் காலத்தில் அடிமைகளாக இருந்த (பலிசா நாய்டு பொய்யாக கூறுவதைப் போல)..

மறையர்கள் இக்காலத்தில் விடுதலை அடைந்திருக்கலாமே? எழுச்சி அடைந்திருக்கலாமே?

இன்று இவர் இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்திருக்காதே? ஏன் நிகழவில்லை?

மழை விடாது பெய்த காரணத்தால் தெலுங்கு, கன்னட, மலையாள பிராமணர்களுக்கு உணவளிக்க முடியாது போனது..

அதைக்கண்டு வேதனையடைந்து தன் அரண்மணையின் ஒருப்பகுதியை இடித்து அதிலுள்ள தூண்கள் மற்றும், இதர மரங்களை வைத்து சமைத்து உணவளித்தது இந்த விசயநகர அரசு காலக்கட்டத்தில் தானே?

ராச ராச சோழன் காலத்தில் கோயில்களில் தமிழில் தானே பூசை செய்யப்பட்டது?

பின் வந்த வடுக தெலுங்கு அரசு அம்முறையை மாற்றி கோயில்களில் சமசுகிருத தெலுங்கு பேரிரைச்சலை உண்டாக்கியதே?

புலவர்க்கெல்லாம் புலவரான கிருட்டிண தேவராயராயர் சமசுகிருத, தெலுங்கு நூல்களை இயற்றி மகிழ்ந்தாரே?

கிருட்டிண தேவராயரின் அமைச்சர் தெனாலி ராமன் தெலுங்கு பிராமணர் தானே?

அரண்மணைகளிலும், செல்வந்தர் வீடுகளிலும் மலம் அள்ளுவதற்க்கென்றே வரும் போது ஒருச் சாதியினரை கொண்டு வந்தனரே?

தேவதாசி முறையை கொண்டு வந்ததும் இவர்கள் தானே? (ஆதாரம் 1113ல் கர்நாடக அலஹனப் பள்ளியில் உள்ள கல்வெட்டு -மருதம் நூல்).

மூவேந்தர் காலத்தில் மறையர்கள் இழிவாக இருந்திருந்தால் அவர்கள் தானே மலம் அள்ளியிருக்க வேண்டும்?

அவ்வாறு இருந்ததால்? அப்படி இருந்திருந்தால் இந்த வடுக தெலுங்கு அரசின் காலக்கட்டத்தில் புதிதாக ஒரு சாதியினரை கொண்டுவர அவசியம் இல்லையே?

பின் முகமதியர் காலத்தில் சிறிது இழிவு நிலை மாறியது என்றுள்ளார்,

(துலுக்கர்களின் ஆட்சி கொடுமையை எதிர்த்து விசய நகரை உருவாக்கின்றது வெற்றி கொள்கின்றது, மேற்கும் தெற்கும் தங்கள் இனத்தை பரப்புகின்றது.).

இது வீர நாயக்கர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது, ஆதி தீராவிடர்கள் இழிவுநிலை துலுக்கர்களால் நீங்கும் போது..

அதை விசயநகர அரசு தடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று போராட வேண்டிய நிலை உண்டாகுமா?

அப்புறம் கிறித்துவ அரசர்கள், கும்பினிப் படை செய்த அட்டூழியத்தை மறைக்க முயலுகிறாரோ?

இன்னும் பத்தாண்டுகள் அவகாசம் கொடுத்தால் அனைவரையும் கருப்பு ஆங்கிலேயராக மாற்றி விடுவேன் என்றது இவர்கள் தானே?

கால்டுவெல் முதன் முதலில் திருநெல்வேலியில் தானே கால் வைத்தார்?

அங்கு தானே சாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆடியது? பலரும் கிறித்துவத்துக்கு மாறியது இங்கு தானே?

சரி அங்கு அதற்க்கு முன் ஆண்டது யாரு? வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று பொய்யாக அழைக்கப்பட்ட தெலுங்கு வந்தேறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்முலு தானே?

அப்புறம் முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, தை ஒன்றை சித்திரை ஒன்றாக மாற்றியது, சாதியக்கொடுமை, தீண்டாமை கொடுமை, இரட்டை குவளை என பல அட்டூழியங்களை அரங்கேற்றிய தெலுங்கன் திருமலை நாயக்கர் போன்றோரை, நம்ம பலிசா நாய்டு, சாதி வெறியன் ராமசாமி நாயக்கருக்கு தெரியாமல் போனது ஏனோ? தெலுங்கு இனப்பாசமோ?

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை பேசத்தெரிந்த ராமசாமி நாயக்கருக்கு, அதற்க்கு பிந்தைய வரலாறு தெரியாமல் போனது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது..

இன்னும் தகவல் உள்ளது கை வலிப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.