27/11/2018

ஒரு நாள் வாழும் ஈசல் மகிழ்ச்சியாக இருக்கும் போது...


பல வருடங்களுக்கு மேல் வாழும் மனிதனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதா ?

மனிதனின் மனம் மட்டுமே காரணம்
மனதை திசை திருப்புங்கள் உண்மையை தேடி..

உங்கள் கண்களை முற்றிலும் இயற்கையை  திறந்து பாருங்கள்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக  கற்று கொள்ளுங்கள் அதனிடம்..

கடைசியில் முடிவு மகிழ்ச்சி மட்டுமே விடை வரும்..

ஒவ்வொரு இயற்கையும் மகிழ்ச்சியாக சிரித்து கொண்டே இருக்கிறது.

மனிதர்களை தவிர...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.