27/11/2018

கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்து கொள்கிறது...


தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்....

திரு. சுரேஷ் . டிவிஷனல் மேனேஜர் .
TNPL.  செல்; 9442591417...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.