06/12/2018

மனிதன்...


இந்த பூமியில் வெகு காலமாகவே நடப்பது ஓவ்வொரு மனிதனும் தன்னை தானே ஏமாற்றி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஏன் எதற்கு எப்படி  என்றால் ஓவ்வொரு மனிதனும் ஆசைகளை  தேடி மட்டுமே..

ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆசை முடியும் நேரத்தில் மறு ஆசை பிறக்கிறது பிறந்து கொண்டே இருக்கிறது..

ஆனால் ஒரு மகிழ்ச்சி முடியும் நேரத்தில் மறு மகிழ்ச்சி பிறப்பதில்லை..

ஏனெனில் மனிதனுக்கு மகிழ்ச்சியே ஏற்படுவதில்லை.. ஆசை ஆட்கொள்கிறது.. வாழ்வை வாழ முடிவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.