06/12/2018

மரங்களும் மனிதனும் ஓன்று போலவே...


சிறு வித்தியாசம் மனிதனுக்கு நான் என்ற அகந்தை வாழ்கிறது..

அதனால் அவன் இன்னும் கிளைகளையே நம்பி கொண்டு இருக்கிறான்..

மரத்திற்கு அகந்தை என்பது கிடையாது.

அதனால் அது தன் வேரில் இருந்து தன் வாழ்வை தொடங்குகிறது. அது ஓவ்வொரு நாளும் உயிர்ப்புடன் இருக்கிறது...

மனம் - கிளை..
மனமற்ற நிலை - வேர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.