06/12/2018

அழிவின் விளிம்பில் இருந்த நெல் ரகங்களை மீட்ட நெல்ஜெயராமன் காலமானார்...


திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்தில் பிறந்தவர்.

தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தவர்.

நெல் ஜெயராமனால் நுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக நெல் விதை காப்பாற்றப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.