06/12/2018

நேற்று முதல் நாளை வரை ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு கருத்தியலுக்கு அடிமை தான்...


மனிதனின் முழு சுதந்திரம் என்பது என்று எந்த ஒரு கருத்தியலிலும் சிக்காமல்..

மனிதன்  தன் சுய ( இயற்கை ) சிந்தனையில் வழிநடக்கிறார்களோ..

அன்று தான் மனிதனின் முழு சுதந்திரம் அந்த கணத்தில்  வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.