03/12/2018

இங்கு என்ன நடக்கிறது என்று நன்கு தெரிந்தும் கடந்து போக வேண்டிய சூழ்நிலை...


இங்கு உருவாக்கப்படும் சுழற்சியும் அதனால் உருவாகும் காலவரைப்பாடும் அதை உருவாக்குபவர்களும் கடைசிவரை காலச்சுழற்சியில் இருந்து மீளபோவதில்லை குடி முழுகியும் திருந்தா காலப்பயணிகள்,

இந்த சுழற்சியில் ஒன்றும் அறியா உயிர்களும் சிக்கி கர்மங்களை சேர்த்துக் கொள்வது தான் கண்ணில்ப்பட்ட சோகம்,

பிறந்த பிறப்பு இயற்கைகானது இல்லையெனில் மீளாச்சுழற்சியில் சிக்காமல் இயங்குநிலையை நிறுத்தி காலம் என்னும் மாயையில் இருந்து வெளியேறுவதே மேல்,

இல்லையென்றால் மொத்த இயக்கத்தையும் வெளிக்கொணர்ந்து ஒளியாய் மறைவதே மேல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.