03/12/2018

இயற்கையை நேசி...


அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்...

நள்ளிரவில் அமர்ந்து வான் முழுவதும் ஒளி வீசும் நட்சத்திரங்களை கவனி..

மரங்களோடும் மலைகளோடும் நட்பு கொள்..

நதிக்கரையில் படுத்த படியே அதன் ஓசையை கேள்..

நீ மெல்ல மெல்ல கடவுளின் ஆலயத்தை நெருங்குவாய்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.