03/12/2018

நிலவு...


சூரியன் போலவே நிலவும் அது மறையும் செய்யாது காணாமலும் போகாது அதன் நிலையில் பிரதிபலித்து கொண்டே இருக்கிறது.

எந்த ஒரு இயற்கைக்கும் அதன் எதிர்துருவம்  உள்ளது.

அம்மாவாசையின் எதிர்துருவம்  பெளர்ணமி..

அம்மாவாசை அன்று ஆன்மாக்கள் ஆற்றல்  வீரியம் கொள்கிறது அனைவரும் அறிந்ததே அதே போல் பெளர்ணமி அன்றும் ஆன்மாக்கள் ஆற்றல்  அமைதி கொள்கிறது.

இறந்த ஆன்மாக்களின் ஆற்றலின்  எதிர்துருவம் உயிர்ப்புடன் இருக்கும் ஆன்மாக்களின் ஆற்றல்.

அம்மாவாசை அன்று உயிர்ப்புடன் இருக்கும்  ஆற்றல் அமைதி கொள்கிறது
பெளர்ணமி அன்று உயிர்ப்புடன் இருக்கும் ஆற்றல் வீரியம் கொள்கிறது.

இங்கே கவனிக்கபட வேண்டிய விஷயம்..

இங்கே மனித ஆற்றலை தவிர அனைத்தும் அதன் ஆற்றல் இயற்கை தன்மை  முறையில் சுழர்ச்சி பெருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.