03/12/2018

தமிழர்களின் தாலியறுத்த வீரமணியே..


பெரியார் பெயரை சொல்லியே பெரியார் திடலையும் சொத்துக்களையும் அபகரித்த வீரமணியே..

பார்பாணிய எதிர்ப்பு பேசி வயதான பிராமணர்களின் பூநூலை அறுக்க ஆட்களை அனுப்பிய வீரர் வீரமணியே..

இல்லாத  திராவிடத்தை வாய்கிழிய பேசும் வீரமணியே..

தன்னை  திராவிடர்வியாதி என சொல்லிக் கொண்டே தன் பெயருக்கு முன்னால் தமிழர் தலைவர் என கள்ளத்தனமாக வெட்கமின்றி எழுதி வைத்துக் கொள்ளும் திராவிடவியாதி  வீரமணியே..

இன்று போல் என்றும் திராவிடம் எனும் பொய்யை பரப்பி வயிறு வளர்க்க இந்த பிறந்தநாளில் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.