06/05/2017

தமிழக பாஜக வும் மதவெறி திருட்டு அரசியலும்...


அகஸ்தீஸ்வரம்  ஒன்றிய பாஜக சுசீந்திரம் காவல் ஆய்வாளர் சாம்சன் அவர்கள் மதவெறிக்கு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி காவி தீவிரவாத பன்றிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டி...

இதே ஆய்வாளர் தான் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் புகைபடம் வைத்த பேனரை அகற்றும் போது அவரிடம் மதவெறி இருந்ததா.?


சுசீந்திரம் கோவில் சுற்றுபுறத்தை தூய்மை படுத்திய போது அவரிடம் மதவெறி இருந்துதா.?


அரிவாளால் வெட்டபட்ட இந்துவுக்கு இரத்தம் கொடுத்த போது அவரிடம் மதவெறி இருந்துதா.?

பாஜக என்னும் அரசியல் கட்சி பேனரை அகற்றும் போது மட்டும் மதவாதம் எங்கிருந்து வந்தது.


கட்சி வேறு மதம் வேறு. நீங்கள் அரசியல் நடத்த மதத்தை இந்த பிரச்சனைக்குள் புகுத்த வேண்டாம்.

ஆய்வாளர் செய்தது தவறு என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் துறைரீதியில் நடவடிக்கை எடுக்க மேல்அதிகாரியை நாடவும்.

இப்படி மதவெறியை மக்கள் மனதில் விதைத்து அதில் குளிர் காய வேண்டாம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.