06/05/2017

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ஓஎன்ஜிசி-க்கு மத்திய அரசு அனுமதி..

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 21 கிணறுகள் தோண்ட மத்திய அரசு ஒப்புதல்..

மொத்தத்தில் தமிழ்நாட்டை அழிக்க முடிவெடுத்து விட்டார்கள் கேடி சாரி மோடி தலைமையிலான காவி டவுசர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.