06/05/2017

உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி, அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு...


30 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அமைச்ச காமராஜ் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது..

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார், உச்ச நீதிமன்றம், அமைச்சரும் சட்டத்திற்கு உட்டபட்டவரே அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.