26/11/2017

தமிழினத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களை பற்றி தெரியாதவன் தமிழனே இல்லை....


என் தலைவனின் தனி பெருமையை , தனி திறமையை என் ஈழ தமிழகமே சொல்லும் என் தமிழகழும் சொல்லும்....

தன்னை பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு தான் குடிப் போகும் புது இல்லத்திற்கு அன்னையர் இல்லம் என்று பெயர் வைக்கும் மூடர்கள் வாழும், கோமாளிகள் வாழும் இந்த தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்ளவில்லை...

நான் தமிழ் பேசுகிறேன் நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன் அதனால் பெருமைப்பட்டு கொள்ளவில்லை....

மாறாக என் தலைவன் ஒரு தமிழன் அந்த தமிழன் ஒரு ஈழ தமிழன் திரு.பிரபாகரன் பிறந்த இந்த தமிழ் வம்சத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதால் தான் நெஞ்சு தட்டி தோள் தூக்கி பெருமை கொள்கிறேன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.