26/11/2017

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு. வே. பிரபாகரன் சிந்தனை துளி...


எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது..

நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.