26/11/2017

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் சிந்தனை துளி...


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப் பிறவியும்
சரித்திரத்தைப் படைக்க முடியும்..

நாம் துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.