26/11/2017

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை துளி...



நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்..

அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம்..

இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்...

இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.