26/02/2018

ஆணாக 56 ஆண்டுகள் வாழ்ந்த பெண்...


மராண்டா ஸ்டூஆர்ட் ( Dr.ஜேம்ஸ் பாரி ) ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.

பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை.

ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார்..

ஆணாகவே வாழ்ந்தாள்.

அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம் செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டு பிடித்தார்..

எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.