26/02/2018

பெரியார் எனும் பலிஜா கன்னட ராமசாமி நாயக்கர் விட்டுச் சென்ற பணியை சில அடிமைகள் தொடர்கிறது...


கேரளாவில் மலையாளி மேனன்னாகவும், நாயராகவும், நம்பூதிரியாகவும் தன் சாதி அடையாளத்தை இழக்காமல் மலையாளி என்ற இன உணர்வோடு வாழ்கிறான்….

ஆனால் இங்கே தமிழனுக்கு எதிரி தமிழரின் அடையாளமாகிய சாதி தான் என பொய் பிரசாரம் செய்து அதை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு தமிழர்களிடையே நிரந்தர பகைமை உணர்வை வளர்த்து திராவிடம் என்ற இல்லாத ஒன்றை நிலைநாட்டி தெலுங்கரையும், கன்னடரையும், மலையாளிகளையும் இங்கே ஆளவிட்டது தான் வெங்காயத்தின் சாதனை..

அந்த வெங்காயம் விட்டுச் சென்ற பணியை தொடர்கிறார்கள் வெங்காயத்தின் வழிகாட்டிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.