26/02/2018

கருனை மிகுந்த ஏசு பிரான் எப்ப இருந்து தினகரன் குடும்பத்தை கல்விய விற்கச் சொன்னார் என்பது தெரியவில்லை...


கடவுளை விற்பவர்கள் கல்வியை விற்பதில் ஆச்சிரியம் இல்லை..

ஆனால் 1000 ஏக்கர் காடுகளை காருன்யா அழிக்கும் வரை இந்திய வனத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது.?

காட்டுக்கு சொந்த காரர்கள் ஆன அப்பாவி பழங்குடி மக்கள் சுல்லிகளை பிறக்க கூட தடை விதிக்கும் வனத்துறை காருன்யாவிற்கு கருனை காட்டுவது ஏன்.?

அப்படி என்றால் வனத்துறையும்.. தேடப்படும் குற்றவாளியை பிடிக்காமல் இருக்கும் காவல்துறையும் எத்தனை கோடிகளை வாங்கி கொண்டு...

கண்ணை மூடி.. வாயை பொத்தி.. கையை கட்டிக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.