26/02/2018

நீங்கள் அவர்களை பெற்றதால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்பது உங்களின் கருத்து என்றால், இந்த சமூகத்தில் உங்களை தாய்-தந்தை என்ற அங்கீகாரம் கொடுத்தவர்கள் அந்த குழந்தைகள் மட்டுமே..


ஆனால் அந்த குழந்தைகள உங்களிடம் எப்போதும் அவர்கள் சொல்படி இருக்க வேண்டுமென்று எப்போதும் கூறியதில்லை..

இங்கு எல்லாருக்கும் ஒரு அழகான வாழ்க்கை உண்டு.. அது நல்லதோ..? கெட்டதோ..? காலம் முடிவு செய்யும்..

நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.