26/02/2018

குழந்தைகள்...


அவர்கள் உங்களால் வந்தவர்களே ஆனால் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..

இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, அதை சுதந்திரமாக, யாருக்கும் அடிமையாக இல்லாமல் வாழ்வோம்..

தாய்-தந்தை என்ற அழகான பிணைப்பு என்பது அடுத்த தலைமுறையை இங்கு விதைத்து செல்வதற்காக மட்டுமே தவிர..

உங்களின் நிறைவேறாத ஆசையை குழந்தைகளின் மீது திணப்பதற்கு அல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.