26/02/2018

உங்களுக்கு எல்லாம் கிடைப்பதால் நீங்கள் சுதந்திரமானவர்களும் இல்லை, எனக்கு எதுவும் கிடைக்காததால் நான் அடிமையும் இல்லை...



நினைவு கொள்ளுங்கள்.. 

கொடுக்கப்படும் அனைத்தும் ஒருநாள் நிறுத்தப்படும்..

நீங்கள் மட்டும் இங்கு வாழப்போவதில்லை, அடுத்த தலைமுறையும் இங்கு வாழ வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.