26/02/2018

பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


இது 1971 ஆம் ஆண்டில் துருக்மெனிசுதானில் ரஷ்ய பொறியாளர்களால் மீத்தேன் வேண்டி தோண்டப்பட்டது...

விஷவாயு பரவும் அபாயத்தால் இது செயற்கையாக எரிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அணைந்து விடும் என்று நம்பினார்கள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை...

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அதாவது நாம் இந்த செய்தியை படிக்கும் இந்த நொடி வரை தொடர்ச்சியாக மீத்தேன் வெளியேறுவதால் இன்றுவரை இது எரிந்து கொண்டிருக்கிறது...

இதன் பெயர் தான் நரகத்தின் கதவு (Door to Hell)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.