26/02/2018

அப்பாவி சிரியா மக்களை கொள்ளாதே.. DONT KILL INNOCENT SYRIANS...


சிரியா மக்களை கொள்ளாதே..
STOP KILLING SYRIANS.m

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான்  சிரியாவில்  நடக்கும் போருக்கு காரணம்..
USA AND ISRARL IS THE MAIN REASON FOR SYRIA WAR..

போரை நிறுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம்  கொடுக்க வேண்டும்.
FORCE USA AND ISRAEL TO STOP WAR..

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் வேலை செய்யும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள், நீங்கள் அனைவரும் தயவு செய்து உங்கள்  வேலையை இராஜினாமா செய்துவிட்டு உங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும்.
Request to All Foreigners Whoever working in USA And ISRAEL please resign and go back to your country. Don't work for a country like USA And Israel..

அமெரிக்காகவும்.. இஸ்ரேலும் இலுமினாட்டி நாடுகள்.. தன் கார்பரேட் வியாபாரத்திற்காக இப்படுகொலை  செய்கிறது..

USA & ISRAEL IS ILLUMINATI COUNTRY..


சிரியாவில் கொள்ளப்படும் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள் இது.

This is my Request to all the people's those who want to support SYRIAN People's...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.