30/03/2018

திருப்பூர் குமரன் சாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்க்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்...


திருப்பூர் குமரன் சாலையில் இயங்கிவந்த சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கில் கட்டிடத்திறக்கு சீல் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3வது மண்டல துணை ஆணையர் சபியுல்லா சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.