30/03/2018

ஸ்டெர்லைட்டுக்குக் கண்டனக் குரல்.. காவிரிக்குக் கறுப்புச் சட்டை...


காவிரியில் இந்திய அரசு நமக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் அது நடுநிலை தவறிவிட்டது. இதை நாம் கண்டிப்பதன் அடையாளமாக ஸ்டெர்லைட் கண்டனக் குரலுக்குக் *கறுப்புச் சட்டை* அணிந்து வருவோம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கண்டனக் குரல்...

இயற்கை காக்க மட்டுமல்ல மக்கள் உயிர் காக்கவும் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்... என குரல் கொடுக்க வாருங்கள்.. வரும்போது காவிரி உரிமைக்காக் *கறுப்புச் சட்டை* அணிந்து வர கேட்கிறோம்.

நீங்கள் நான் நம் பிள்ளைகளின் நோயற்ற அச்சமற்ற எதிர்காலத்திற்காக நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும்..

மார்ச் 30, வெள்ளி மாலை 3 மணி, கே.கே.சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பு, சென்னை...

ஸ்டெர்லைட் எதிர் தமிழ்நாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.