30/03/2018

நெய்வேலி அருகே மின்சாரம் தாக்கி உடல் கருகி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த தொழிலாளி பலி...


கடலூர் சேலம்  சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் நெய்வேலி அருகே ரோமாபுரி பகுதியில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த கொம்பாடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சரத்(25). திடீரென மின்சாரம் தாக்கி உடல் கருகி  உயிரிழந்தார்.

இவர் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.