30/03/2018

JIO SIM Card வைத்திருபவர்கள் உடனடியாக அதை புறக்கணிக்கவும்...


ஏனெனில் Aircel & Airtel &  Vodafone என அனைத்தும் நாம்  இழந்தால்.. பின்பு மோடியின் கார்பரேட் நிறுவனமான அம்பானியின் JIO.

இது வைப்பதே கால்ரேட் , தகவல் , வலைதளசேவை என அனைத்திலும் விலை நிர்ணயிக்கும்.

இதற்கும் மேலாக  தேர்தல் நேரம் , சமூக பிரச்சினைகள். என வரும் போது  jio தனது சேவைகளை முடக்கும்.
 
சிந்தித்து முடிவெடுங்கள் உடனடியாக.

தோழர்களே.. வேண்டாம் வேண்டாம் jio வேண்டாம்..

ஏற்கனவே idea, tata DoCoMo காணாமல் ஆகிவிட்டது புரிந்து கொண்டு விழித்தெழு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.