30/03/2018

அந்த ஊர், இந்த ஊர் என்று பிரச்சினையை பிரித்து பார்க்காதீர்கள்..


நீங்கள் பிரிக்கும் நேரத்தில் அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி விடுகின்றனர்..

தஞ்சாவூரில் எரிவாயு எடுத்தால் நமக்கு எப்படி நெல் வருமென்று கேள்வி எழுப்புங்கள்..?

தூத்துக்குடியில் இதே சுற்றுப்புற சூழல் கேடு அடைந்தால் நமக்கு எப்படி சுத்தமான உப்பு வரும் என கேளுங்கள்..?

இப்படி ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்..

இறுதியில் நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இணைவோம் என்ற நம்பிக்கையோடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.