30/03/2018

கன்னட பலிஜா ஈ.வெ.ராமசாமி நாயூடு சொன்னது...


சிந்திப்பவன் மனிதன்..
சிந்திக்க மறுப்பவன் மதவாதி..
சிந்திக்காதவன் மிருகம்..
சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை..

இதுவும் கன்னட பலிஜா ஈ.வெ.ராமசாமி நாயூடு சொன்னது...

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது.

தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்கு கவலை இல்லை..

இரண்டையும் வாசித்தீர்களா..

இரண்டையும் வாசித்த பிறகு - நீங்கள் கன்னட பலிஜா ஈ.வெ.ராமசாமி நாயூடு வை பகுத்தறிவு பகலவன் என்பீர்களா... பகுத்தறிவு அற்றவன் என்பீர்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.