05/04/2018

பணம் ஈர்ப்பு விதி...


நான் பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறிவிட்டேன்.

பணமும் என்னை தன்வசம் ஈர்க்க தொடங்கி விட்டது.

பணம் எல்லா நல்ல வழிகளிலும் எனக்கு எளிதாக கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

தினமும் எனக்கு பணம் வந்துக் கொண்டே இருக்கிறது.

நான் பணத்தை மனதார நேசிக்கிறேன்.

எனக்கு பிரபஞ்சம் பணத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது.

நானும் இயலாதவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்து கொண்டே இருக்கிறேன்.

மற்றவர்களுக்கு உதவ பிரபஞ்சம் என்னை தேர்த்தெடுத்துள்ளதால் பணம் நாலா பக்கமும் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.

மேலே இருக்கும் விடயங்களை நீங்கள் மனப்பாடம் செய்தாலே போதும்.

நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீராக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.