05/04/2018

மெரீனாவில் போராட தடை...


எதுக்கு மெரினாவுக்கு போகனும் இருக்கவே இருக்கு சேப்பாக்கம் மைதானம்,

டிக்கெட் எடு கொஞ்சம் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வாங்கிட்டு உள்ளபோ,

மேட்ச் நல்லா பாரு எவன் தோற்றாலும் வென்றாலும் இடையில் நமது பலகைகளை உலகம் எங்கும் தெரிய காண்பி

போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு எவனும் வெளிய வராத.

அவளோ பெரிய மைதானம் 40 ஆயிரம் பேரு உள்ள போலாம் உலகம் முழுசா flash ஆகும்.... மாத்தி யோசி.

தோனிக்கும் கோலிக்கும் பலகை தூக்குவதை விட.நீ உண்ணும் உணவுக்காக! உன் வயிற்று சோறுக்காக தன் உயிரை குடுத்து போராடும் விவசாயிகாக ஓருநாள் நீ போராடினால் தவரு இல்லை......

வாழ்க தமிழ் வளர்க தமிழகம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.