05/04/2018

தமிழ்நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து அனைத்து போராட்டங்களும் கலைக்கபடலாம்...


நாம் சிந்திக்க வேண்டிய தருனம் இது..
எச்சரிக்கை அவசியம்..

ஒரு முறை அடக்கு முறை கண்ட மக்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்..

எதிர்வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் இருப்பது முக்கியம்..

ஆனால் பலர் வன்முறை எண்ணத்தோடு பேசுவது தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.