29/06/2018

ரூ.1.65 கோடி மதிப்பீடு 25 அறைகள்... பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படும் புதிய பள்ளிக் கட்டடம்...


2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்புக்காக ரூ.1.65 கோடி செலவில் 25 அறைகள் கொண்ட அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

தற்போது, பசுமை வழிச்சாலைக்காக இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. மலைவாழ் மக்களின் பெரும் முயற்சியில் கொண்டுவரப்பட்ட இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட இருப்பது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.