29/06/2018

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


உகண்டா வறுமையை வெளிக் கொணரும் புகைப்படம் (1980); மைக் வால்ஸ் என்பவருக்கு இப்புகைப் படத்தை எடுத்ததற்காக விருது வழங்கப்பட்டது.

எனினும் அவர் இவ்விருதை வாங்க மறுத்துவிட்டார் ஏனெனில் இப்புகைப்படத்தில் இருப்பவர் இந்நேரம் உயிரோடு இருப்பாரோ இல்லையோ என்ற ஐயம் அவர் மனதை உறுத்தியதால்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.