29/06/2018

பாஜக - அதிமுக - காவல்துறையின் அரச பயங்கிரவாதத்தை தடுப்போம்...


அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்ற காவல்துறை மூலம் மக்களின் உரிமைகளை துச்சமாக தூக்கி எறியும் தமிழக அரசின் அராஜகத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக..

இந்த அராஜகத்தை இன்றே தடுக்கவில்லை என்றால் நாளை நம் அனைவருக்கும் இது தான் நிலை.

ஜூலை 1, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையின் அனுமதியுடன் நடைபெறும் அமைதி ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.