21/06/2018

சாகர்மாலா உண்மைகள் - 2...


பாகிஸ்தானின் க்வடர் (Gwadar), வங்கதேசத்தின் சிட்டகாங் (Shittagong), மியான்மரின் சிட்வெ (Sittwe), தாய்லாந்தின் கரா கால்வாய் (Kra Canal), வியட்னாம் அருகில் உட்டீ தீவுகள் (woody islands) ஆகிய இடங்களில் சீன கடற்படை தளங்களுக்கான பணிகள் நடந்து வருகிறது.

இலங்கையின் அம்பாந்தோட்டம் துறைமுகம் சீனாவுக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசு. அங்கே சீன துறைமுகம் அமைக்க நேரடி முதலீடு செய்து வருகிறது.

மரபார்ந்த அறிவியலும், தொழில்நுட்பம் சிறந்து விளங்கிய மாயன், இன்கா போன்ற பல்வேறு பூர்வகுடிகளை அழித்து உருவாக்கபட்ட நாடு தான் அமெரிக்கா

அதேபோல இத்திட்டங்கள் மூலம் அழிய போவது தமிழ் நாட்டின் இயற்கை வளங்களும் தமிழர்களின் வாழ்வாதாரமும் தான்

மேலும் அடுத்த பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.