மரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா?
உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக்கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங்களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்.
ஆஸ்திரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச் சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
அதாவது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத்தில் தொங்கவிட்டு விடுகிறார்கள்.
என்ன கொடுமை சரவணன் இது?
http://www.youtube.com/watch?v=ER4ybQt9yLk

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.