21/06/2018

இந்தியா எனும் மாயை...


தன்னுடைய மண், இனம் உரிமைக்காக போராடியவர்களின் அனைவரின் பெருமைகளையும், தியாகத்தையும்..

இந்தியா தேசம் என்ற தேசப்பற்றாக உருவாக்கி..

நம்மை அதில் அடிமையாக்கி விட்டனர் என்பதே உண்மை...

தேசத்தை நேசியுங்கள், அது உங்களை அடையாளப்படுத்துகிறது..

ஆனால் ஒருபோதும் அரசாங்கத்தை நேசிக்காதீர்கள், அது உங்களை விற்கிறது..

நீங்கள் எதிர்த்தால் உங்களை கொல்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.