21/06/2018

நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்யும் போலீசார்; தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார்...


நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் கைவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென துாத்துக்குடி முருகேசன் நகர் பகுதிமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.