24/08/2018

கருணாநிதிக்கு கவி பாடிய பெண் போலீஸ் டிரான்ஸ்ஃபர்...


திருச்சியைச் சேர்ந்த பெண் காவலரான செல்வராணி ராமச்சந்திரன், ஒரு கவிஞரும் கூட. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக அவர் ஒரு இரங்கற்பா எழுதி, கண்ணீருடன் அதை வாசித்தும் சமர்ப்பித்துள்ளார்; சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.

இந்த நிலையில், அவர் திருச்சி காவல் துறை நுண்ணறிவுப் பிரிவிலிருந்து மத்திய மண்டலக் காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.