14/08/2018

ஊடகங்கள் அரச குடும்ப அடிமைகளே...


உலகில் 90.99% ஊடகங்கள் இலுமினாடி எனப்படும் அரசகுடும்பத்தின்
கட்டுப்பாடில் உள்ளது...

1.இணையம் + மென்பொருள்கள்
2.வானொலி
3.தொலைக்காட்சி
4.செய்திதால்கள்/நாளிதழ்

இன்னும் பல புதிய தொழில்
நுட்பங்களும் அடங்கும்.

சரி விடயத்திற்கு வருவோம்.

இணையம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு ஊடகம் குறிப்பாக சமூக வலைதளங்களே இலக்கு வைக்கபட்டுள்ளது.

முகநூல் இலுமினாடிகளால் மூளைச்சளவை செய்வதற்காக உருக்கப்பட்ட ஒரு ஊடகம்.

இதன் logo மூளைச்சளவை செய்வதை மையமாக அதி சிறந்த படவரைஞர்களால் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதன் நிர்வாகிகள் மொத்தம் 5 பேர் இருவர் இலுமினாடிகளுக்காக
செயல்படும் இனமான யூத
இனத்தை சேர்ந்தவர்கள். காவர்ட், ஏஎல், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்
படிக்கிறவர்கள்தான்
இலுமினாடிகளால் இடைத்தரகர்களாக
நிறுவாகிக்கப்படுகிறார்கள்.

முக நூலின் முகப்பில் உலக வரைபடம் அதில் 13 நபர்கள்? சிந்த்தீர்களா?

அவை அனைத்தும் இலுமினாட்டி எனப்படும் 13 அரச குடும்பத்தினை குறிக்கும்.

இது மாத்திரமல்ல மார்க் சக்கர்பெர்க் தான் ஒரு இலுமினாட்டி என்று data privacy policy பயனாளர் தரவு பாதுகாப்பு பற்றி நேர்காணல் ஒன்றில் ஒத்துக் கொண்டார்.

அதற்கான video காண YouTube ல்
mark zurkerberg gets hot under the collar over your privacy என்று தேடிப்பருங்கள் உண்மை புரியும்.

https://www.youtube.com/watch?
v=WbOwdjSodeU

இதை விட மிக அதிர்ச்சை தரும் அடுத்துவரும் ஆதாரம்.

முகநூல் அமெரிக்கா தனியார் நிறுவனமான CIA ஆல் 2004 ஆண்டு உலவு பார்க்க உருவாக்கப்பட்டது என்று CIA தலைமை அதிகாரி ௯றும் காணொலி காட்சி கீழே உள்ள link ல் காணலாம்.

https://www.youtube.com/watch?
v=ka_1WU6EHWs

இதனால் இலுமினாடிகளுக்கு என்ன
இலாபம் என்று அனேகமாக
கேட்பீர்கள் ?

எதிரியை பற்றி ஒருவனுக்கு தெரிந்தால். அவனை இலகுவாக வீழ்த்தி விடமுடியும் அவனது பலம் பலவீனம் பற்றி மழுமையாக அறிய முடியும்.

நீங்களாகவே உங்களது தகவல்களை கொடுக்கிறீர்கள்.

(நம்மால் நம் தகவலை கொடுக்காமலும் இருக்கமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளனர்) அதன் மூலம் உங்களை இலுமினாடிகள்
கண்காணிப்புக்களை இலகு
படுத்தி விடுகிறீர்கள்.

புகைப்படம், தொலைபேசி இலக்கம்,
மின்அஞ்சல் நீங்கள் விரும்பும்
பாடல்கள், சினிமா, விளையாட்டு ஏன்
நீங்கள் நினைக்கும் எண்ணங்கள்,
உணர்வுகள்(feeling), இருக்கும் இடம்
(location) இப்படி உங்களை பற்றிய முழு தகவல்களையும் வைத்து அதற்கான தரவுத்தளம் ஒன்றையே உருக்கி வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் உலகில் நீங்கள்
எந்தவொரு மூலையில் இருந்தாலும் உங்களை இலகுவாக கண்காணிக்க முடியும்.

இலுமினாடிகள் எல்லாரையும் உலவு பார்க்கிறார்கள் இதனை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன்னை தீவிரவாதி என்றார் பராக் ஒபாமா.

மேலும் நாங்கள் metadata வை மாத்திரம் தான் உளவு பார்க்கிறோம் என்று ஒரு
செய்தியில் வெளியிட்டார்.

இது பற்றி அறிய ௯குளில் Edward Snowden என்று தேடி பாருங்கள்
உண்மை புரியும்.

http://www.bbc.com/news/world-us-
canada-23123964

நீங்கள் பயன்படுத்தும் எல்லாம்
தொலை தொடர்பு சாதனங்களும் இவர்களது database ல் தானாக upload ஆகிவிடும். எந்தவொரு நாடு அரசிடமும்
இல்லாத தொழில் நுட்பம் இவர்களிடம் உள்ளது.

இது வெறும் கற்பனையாக என்னி விடாதீர்கள். அப்படி நினைப்பவர்களாக இருந்தால் நிக்கோலா தெஸ்லா
(Nicola Tesla) பற்றி அறிந்து விட்டு இந்த பதிவை படியுங்கள் புரியும்.

நீங்கள் முக நூலில் ஒரு நாட்டையோ அல்லது ஒருவரையோ எவ்வளவுதான் பக்கம் பக்கமாக பதிவுகள் போட்டாலும் யாரும் அதை பெரிய அளவில் சிந்திக்க மாட்டார்கள் அதை சாதாரணமாகவே நினைப்பார்கள் வெறும் ஒரு லைக்குடன் முடிந்துவிடும். இதைத்தான் இன்று அனைவரும் செய்கின்றோம்.

முக நூல் உங்களது தனிநபர் தரவுகளை ஏனைய நிறுவனங்களுக்கு வியாபாரம்
செய்கிறது உங்களுக்கு தெரியுமா?

அப்படி செய்யாதுனு மார்க்கை விட முக நூலுக்கு மார்புதட்டும் நமது நட்புகள் தான் அதிகம்.

அப்படியாயின் கீழே உள்ள லிங்கில் மார்க்கிடம் தனி நபர்களின் தரவு பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு ஏன் வியர்வை கொட்ட முளிக்கிறார் ? பதிலை குழப்பிவிடுகிறார்?

https://www.youtube.com/watch?
v=WbOwdjSodeU

சிந்தியுங்கள் மக்களே...

இந்த பதிவில் என்ன பிரச்சினை என்றால் என்னால் இந்த ஊடகங்களுக்கு ஏதிராக நீங்கள் எதிர்பார்க்கும் ஒற்றை வரியாலான தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை என்பதுதான்.

சிக்கல் வருவதே அங்கே தான். ஒற்றை வரியாக மட்டுமே ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும் என்பவர்களே நம்மில் அதிகம். ஆகவே என்னதான் தத்துவ விளக்கம் சொன்னாலும் அவற்றையெல்லாம் ஒற்றைவரியாக ஆக்கிக்கொண்டே இருப்பார்கள்.

இலுமினாடிகள் பற்றி மட்டும் அல்ல, நீங்கள் அரசியல், மதம் குறித்து கேட்டிருந்தாலும் என் பதில் கிட்டத்தட்ட இப்படித் தான்.

உங்கள் கேள்விக்கு நான் என்னை இடதுசாரி என்று சொன்னேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே நீங்கள் பதிவை எதிர்த்து வாதிடுவீர்கள். ‘நீ தானே இப்படிச் சொன்னாய்’ என்பீர்கள்.

சரி என்று நான் என்னை வலதுசாரி என்று சொன்னால் அதையும் நீங்கள் என் கூற்றுக்களை வைத்து மறுக்க முடியும். நீங்கள் போடும்  எந்த முத்திரையையும் நான் ஏற்க முடியாது என்பதே உண்மை. வேண்டுமென்றால் குழப்பவாதி என்று சொல்லலாம். ஆனால் நான் எவரையும் குழப்புவதில்லை. என்னளவில் தெளிவாகவே இருக்கிறேன். ஒன்றை தான் கூறமுடியும் நம்மை வேவுபார்க்கும் அவர்களின் ஊடகங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக பொதுவாக இன்றைய உலகில் நடக்கும் இலுமினாட்டி சதித்திட்டங்கள் குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதுண்டு. ஆனால், அவர்கள் அனைவரையுமே இலுமினாட்டிகள் குறிவைப்பதில்லை; ஒருசிலரை மட்டுமே குறிவைப்பதுண்டு.…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.