14/08/2018

பெண்களின் மாதவிடாய் பற்றி சித்தர் சிவவாக்கியர்...


சிவவாக்கியர் சித்தர் பாடல்...

மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

பெண்களுக்கான மாதவிலக்கு தூய்மையானது தான். பருவ காலத்தில் கரு உண்டாகும் காலத்தில் இது நடக்காது. இப்படி பட்ட விஷயம் பின் எப்படி தூய்மை அற்றதாகும்? வேதம் ஓதும் வேதியரே.. எல்லாம் தூய்மையில் இருந்து வந்தது தானே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.