14/08/2018

மதிவழி உயர்ந்த தமிழர் விதிவழி வீழ்ந்ததின் விளைவு.....


கடையேழு வள்ளல்களால் வாரி இறைக்கும் வளம் பெற்ற தமிழகம், இன்று வரி கொடுத்து கையேந்தி மாற்றானிடம் இறைஞ்சுகின்ற நிலை....

தேவை இறையாண்மையா? இரவாமையா?

சிந்திக்க வேண்டிய தருணம்..

மதி விழித்து நீதிக்காக இன்று வீதியிலே பாதி தமிழர்....

மீதிபேரும் ஒன்று சேர்ந்தால் நம்மை மோதிப்பார்க்க எவர் வருவர்?

விதி வீழ்த்தும் மதி ஓங்கட்டும். தமிழின விடுதலைத் தாகம் பொங்கட்டும்..

இந்தியத்தின் சுதந்திரத் தினத்தைப் பற்றி நமக்கென்ன கவலை தமிழா...

நமக்கு இந்தியத்திடம் இருந்து சுதந்திரம் எப்போது அதைச் சிந்தி தமிழா..

இந்திய அடிமை திராவிடத்தை ஒழிக்காமல்
இந்தியத்திடம் இருந்து தமிழனுக்கு கிடைக்காது சுதந்திரம்...

விழித்தெழு தமிழா...

இந்திய சுதந்திரத் தினத்தை புறக்கணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.