07/08/2018

கரூர் மாவட்ட தி.மு.க புள்ளி...


மணல் கொள்ளை புகழ் முன்னாள் சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்...

கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது எஸ்.பி.ஐ வங்கி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.