07/08/2018

திருட்டு திராவிட கலாட்டா...


பெரியார்: நீயும் வந்திட்டியாடா? வா வா
தமிழ்நாட்டில திராவிடம் மூச்சு விட்டு கிளைவிட்டு பரவீற்றுதா?

கருணாநிதி: இல்லப்பா இல்ல.. தற்போதைய இளைஞர்கள் எல்லாம்   தமிழ்தேசியம் பேசுகிறார்கள். இனி திராவிடம் எழவே முடியாதப்பா.

அண்ணாதுரை: அப்ப கோபாலு என்ன பண்ணுறான்.?

கருணாநிதி: அவனோ? அவன் குரங்கு எப்படி மரம் தாவி திரிகிறதோ.. அவனும் பொட்டி வாங்கி கட்சி தாவி திரியுறது தான் வேல.

பெரியார்: அப்ப அவன திராவிடத்து குரங்கு என்கிறாய். அந்த குரங்கை நம்பி எப்படி திராவிடம் எழுச்சி கொள்வது.?
எல்லாம் போச்சு. நம்ம பேச்சும் போச்சு. எங்கள் மூச்சான திராவிடமும் போச்சு.

இனி தமிழனை ஏமாற்றி அந்நியர்கள் ஆள முடியாது...

தமிழே மீண்டும் உலகை ஆளட்டும். வழி விட்டு செல்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.