11/09/2018

12 மணி சிறப்பு போஸ்ட்...


இப்போது மணி இரவு 12...

குழுவில் இப்பொழுது விழித்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் செய்து பார்க்க ஒரு ஜாலியான திகில் சோதனை.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் அறையில் இருட்டில் நின்று கொண்டு கையில் சிறிய விளக்கை ஏற்றி கொள்ள வேண்டும்.

அந்த கொடுக்கும் அரைகுறை வெளிச்சத்தில் உங்கள் முகத்தை கண்ணாடி முன்னால் பார்க்க வேண்டும்.

அது உங்கள் கண்களை மட்டும் இமைக்காமல் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள்.

அப்படி செய்தால் ஒரு சின்ன மேஜிக் நடக்கும்.

பயப்பட வேண்டாம். இது நமது மனம் செய்யும் மேஜிக் தான்.

அதாவது பார்த்து கொண்டு இருக்கும் போது உங்கள் முழு முகமும் மறைந்துவிடும் வெறும் கண்கள் மட்டும் அந்தரத்தில் மிதப்பதை பார்க்கலாம்.

செய்து பாருங்கள் மிக வித்தியாசமாக இருக்கும்...

உங்கள் இல்லத்தில் முதலிலே ஆன்மாக்கள் இருந்தாலும்... அல்லது ஏவல் அனுப்பி இருந்தாலோ.. உங்கள் முன் வரலாம்... அதற்கு நான் பொறுப்பல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.