11/09/2018

Conspiracy Theory என்ற ஒன்றன் மூலம் இங்கு பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன...


நாமும் “ஆம், இந்த கொலை சதியை கண்டுபிடிக்க முடியாது, இதில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம் என கூறி” அதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம்..

ஆனால் உண்மையான குற்றவாளிகள் நம்முன், சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்..

ராசிவ் காந்தி கொலை வழக்கும், ஜெயலலிதா மரணமும் இது போன்றே..

அந்த குற்றங்களை செய்தவர்கள் யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை, அவர்கள் யார் என்று இந்தியா அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்..

அவர்கள் இந்த மக்களின் முன் சொகுசாக வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..

இனி எளிதாக “This is Conspiracy Theory” என கூறிவிட்டு கடந்து செல்லாதீர்கள்..

நன்றாக ஆராயுங்கள், ஏனெனில் அதன்பின் உங்களின் அரசியல் அழிக்கப்பட்டு இருக்கலாம், அது தொடரவும் செய்யலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.